tamilnaadi 81 scaled
இலங்கைசெய்திகள்

கனேடிய படுகொலைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள தாய் தகவல்

Share

கனேடிய படுகொலைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள தாய் தகவல்

கனேடிய தலைநகர் ஓட்டாவில் இலங்கையை சேர்ந்த இளம் குடும்பம் ஒன்று இளைஞனால் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தினால் இலங்கையில் வாழும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தாய் மற்றும் இரண்டு மாதக் குழந்தை உட்பட ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். பெண்ணின் கணவன் படுகாயமடைந்துள்ளார்.

அந்த வீட்டில் தங்கியிருந்த மற்றுமொரு 40 வயதான நபரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் இலங்கையில் இருந்து கனடாவில் குடியேறிய தனது மகள் கொல்லப்பட்டுள்ளதாக, தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தனது மகள், மற்றும் பிள்ளைகளை பார்க்க முடியாத துயரம் நேர்ந்துள்ளது. உயிரிழந்த குழந்தை ஒன்றுக்கு கடந்த முதலாம் திகதி பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் தனக்கு அனுப்பி வைத்ததாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...