இலங்கைசெய்திகள்

இலங்கையில் மாயமான டென்மார்க் பெண்

Share
இலங்கையில் மாயமான டென்மார்க் பெண்
இலங்கையில் மாயமான டென்மார்க் பெண்
Share

இலங்கையில் மாயமான டென்மார்க் பெண்

கடுகன்னாவ பிரதேசத்தில் மலை ஏறச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கண்டி சுற்றுலாப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 10ஆம் திகதி முதல் 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரியவந்துள்ளது.

காலை 8.30 மணியளவில் கடுகன்னாவ பிரதேசத்தில் உள்ள மலையில் ஏறுவதாக கூறிவிட்டு விடுதியில் இருந்து வெளியேறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மலை ஏறப் போவதாகக் கூறி ஹோட்டலில் இருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பெண் மீண்டும் ஹோட்டலுக்கு வரவில்லை என விடுதியின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன இந்த வெளிநாட்டுப் பெண்ணைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...