4 19
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : எகிறப் போகும் தங்கம் மற்றும் பெட்ரோலின் விலை

Share

இலங்கையர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : எகிறப் போகும் தங்கம் மற்றும் பெட்ரோலின் விலை

கடந்த காலங்களில் இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்று பல்வேறு சிக்கல்களை நாட்டு மக்கள் எதிர்கொண்டனர்.

சர்வதேசத்தில் இருந்து கிடைத்த உதவிகள், ஐஎம்எப் இடமிருந்து கிடைத்த கடன் தொகை போன்றவை ஓரளவுக்கு இலங்கை மீட்சியடை வழி வகுத்திருந்தன.

எனினும், தற்போது இலங்கை அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியதற்கான தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளது.

இந்த தேர்தல் மற்றும் தேர்தலின் முடிவுகள் என்பன அடுத்த ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இது இவ்வாறான நிலையில் எதிர்வரும் வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் மீ்ண்டும் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும், பெட்ரோலியம், தங்கம் உள்ளிட்டவற்றின் விலை மிக வேகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய ஜனாதிபதி தெரிவின் பின்னரான நாட்களில் ஐஎம்எப் இலங்கைக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு எனவும் வரி அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளப் போகின்றனர் எனவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...