26 15
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச தொடர்பில் முக்கிய முடிவு! ரணிலின் இறுதி சந்தர்ப்பம்

Share

ராஜபக்ச தொடர்பில் முக்கிய முடிவு! ரணிலின் இறுதி சந்தர்ப்பம்

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்கள் இல்லாத ஒரு அமைச்சரவையை உருவாக்குவதே ரணிலின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இதன் காரணமாக ரணில் அரசாங்கத்தில் ராஜபக்சர்கள் முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கமைய, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...