26 15
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச தொடர்பில் முக்கிய முடிவு! ரணிலின் இறுதி சந்தர்ப்பம்

Share

ராஜபக்ச தொடர்பில் முக்கிய முடிவு! ரணிலின் இறுதி சந்தர்ப்பம்

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்கள் இல்லாத ஒரு அமைச்சரவையை உருவாக்குவதே ரணிலின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

இதன் காரணமாக ரணில் அரசாங்கத்தில் ராஜபக்சர்கள் முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கமைய, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...