19 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Share

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வணக்கத்துக்குரிய கலபொட ஞானீஸ்ஸர தேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (05) கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது.

இதன் காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை (05) பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...