இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் கடவுச்சீட்டு
இலங்கையில், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அல்லது நடுப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு (e – passport) அறிமுகப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
கடவுசீட்டுக்காக தற்போது செலுத்தப்படும் தொகையை செலுத்தி குறித்த இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விரும்பும் மக்கள் ஒக்டோபர் மாதம் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ளுவது சிறந்தது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இவ்வாறு இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், புதிய வசதிகள் மற்றும் ‘Chip’ உடன் கூடிய கடவுசீட்டுக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- breaking news
- Featured
- latest news
- latest tamil news
- live news
- live tamil news
- News
- news headlines
- news in tamil
- news tamil
- news tamil 24x7
- news tamil tv
- news today tamil
- passport
- polimer news tamil
- sri lanka
- sun news tamil
- tamil latest news
- tamil live news
- tamil nadu news
- Tamil news
- tamil news channel
- tamil news headlines
- tamil news live
- Tamil news online
- tamil news polimer
- tamil news sun tv
- tamil news today
- Tiran Alles
- today news tamil
- today news tamil thanthitv