tamilni 397 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரித்த எலுமிச்சையின் விலை

Share

இலங்கையில் அதிகரித்த எலுமிச்சையின் விலை

இலங்கையில் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில், ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை, 2000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, எலுமிச்சை அறுவடை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காரணங்களே, எலுமிச்சை பழத்தின் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளதென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...