6 98
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான தகவல்

Share

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான தகவல்

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கொடுப்பனவினை அதிகரிக்குமாறு அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

10,000 ரூபாவாக வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார கோரிக்கையை விடுத்துள்ளார்.

சமகால வாழ்க்கை செலவுக்கு ஏற்ப 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணம் போதுமானதாக இல்லை எனவும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரச அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என, அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
sumanthiran mp
செய்திகள்அரசியல்இலங்கை

தேர்தல் வாக்குறுதியை மீறும் புதிய சட்டவரைவு – பயங்கரவாதத் தடைச்சட்டப் பதிலீட்டை எதிர்க்கிறார் சுமந்திரன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் (PTA) பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டவரைவு, முந்தைய சட்டங்களை...

25 68fa2cc1432fd
செய்திகள்இலங்கை

பாடசாலை விருது விவகாரம்: மாணவியின் பகிரங்கக் குற்றச்சாட்டை அடுத்து அதிபரிடம் அறிக்கை கோரியது கல்வி அமைச்சு!

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவி ஒருவர் மேடையில்...

images 6 6
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசியல் இனி செல்வம் சேர்க்கும் தொழில் அல்ல, அது ஒரு சமூகப் பணி – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி!

அரசியலைச் செல்வம் குவிக்கும் ஒரு தொழிலாகப் பார்ப்பதை நிறுத்தி, அதனைப் பொதுமக்களுக்குச் சேவை செய்யும் ஒரு...

25 6947f8ecd0dc8
செய்திகள்அரசியல்இலங்கை

கிளிநொச்சியில் அரசியல் சந்திப்பு: சிவஞானம் – சந்திரகுமார் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு....