28 10
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

Share

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை இலங்கையின் தேர்தல் களம் அரசியல் ரீதியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல சிக்கல்கள் நிறைந்த அரசியல் ஆய்வாளர்களால் கூட ஒரு வரையறைக்கு வர முடியாத தேர்தலாக காணப்படுகின்றது.

ஜனாதிபதித்தேர்தல் முறைமை ஆரம்பித்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இருமுனை தேர்தல் போட்டிதான் இருந்து வந்துள்ளது.

ஆனால், வரலாற்றில் முதல் தடவையாக ஒரு மும்முனை போட்டி தேர்தலிலே வந்துள்ளது.

இந்நிலையில், இவை இவ்வாறிருக்க வடக்கு கிழக்கு தமிழ் அரசியலை பொறுத்த வரையில் 47 வருடங்களுக்கு பின்னரும் தேசிய நீரோட்டத்திலே தமிழ் மக்கள் சேராத நிலைமை தற்போதும் இருக்கின்றதா? இதற்கான காரணம் தான் என்ன.இவ்வாறு பல்வேறுபட்ட மாற்றங்களை, எதிர்பார்ப்புக்களை இந்த தேர்தல் எடுத்துக்காட்டுகின்றது.

ஆனால் இதன் ஊடான விளைவுகள் என்ன என்பதை செப்டெம்பர் 22ஆம் திகதி நாட்டு மக்கள் அறிந்து கொள்ளப்போகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் உலகத்திற்கே ஒரு அதிர்ச்சியான முடிவாகக் கூட இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...