rtjy 305 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்!

Share

இலங்கை மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்!

நிபுணர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாத பட்சத்தில், நாட்டை விட்டு அவர்கள் வெளியேறும் வீதம் அதிகரிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

வங்கியாளர்கள், தகவல் தொழில்நுட்பவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவர்கள் வெளியேறுவது கண்ணுக்கு தெரியாது.

வைத்தியர்கள் வெளியேறுவது மாத்திரம் தான் கண்ணுக்கு தெரியும். ஏனென்றால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள், இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூட வாய்ப்பிருக்கும்.

ஏனையவர்கள் வெளியேறுவது தெரியாது. அது பொருளாதாரத்தில் நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...