மீண்டெழுந்த இலங்கை! சர்வதேச ஊடகம் பாராட்டு!
இலங்கைசெய்திகள்

ரணிலின் அரசின் மீது மக்களின் நிலைப்பாடு

Share

ரணிலின் அரசின் மீது மக்களின் நிலைப்பாடு

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக Verite research நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்தை விட, ஜூன் மாத நிலவரத்திற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்கமைய, நாட்டில் நடைபெறும் பணிகள் குறித்து மக்களும் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 4 சதவீதம் பேர் மாத்திரமே திருப்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால் ஜூன் மாதத்தில் 12 சதவீதம் பேர் சாதகமாக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருப்பதாக 8 சதவீத மக்களும், நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாக 26.6 சதவீத மக்களும் நம்புகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக 28.8 சதவீத மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...