21 16
இலங்கைசெய்திகள்

ஓய்வூதியதாரர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Share

ஓய்வூதியதாரர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கண்டி மாவட்டத்தில் உள்ள இருபது பிரதேச செயலக செயலகங்களில் 209 ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் சம்பளமாக ஐந்து கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இந்த தொகையில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ரூபாய் வரை கடந்த ஆண்டு மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர, வெளிநாடுகளில் உள்ள 118 ஓய்வூதியதாரர்களுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 14 பிரதேச செயலகங்கள் மூலம் 33 இலட்சம் ரூபாய்க்கு மேல் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...