கொழும்பில் நாளை ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்

tamilnaadif 3

கொழும்பு நகரில் நாளையதினம்(31) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி இவ்வாறு விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version