tamilni 461 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவித்தல்

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு உடனடித் தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இலங்கைக்குத் திரும்பிய பின்னரும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கு வழங்கப்படும் சேவைகள், பணியகப் பதிவு மற்றும் ஒன்லைன் முறையின் மூலம் பதிவைப் புதுப்பித்தல், வேலைவாய்ப்பு வங்கியில் பதிவு செய்தல், புதிய வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அடையாளம் காணல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல், ஒன்லைன் அமைப்பு மூலம் புதிதாக புதுப்பிக்கப்பட்ட இணையதளம் தகவல் மற்றும் தேவையான பதிவுகளை வழங்குவதை எளிதாக்கியுள்ளது.

சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்கள் கிடைக்கின்றன.

இலங்கைக்கு அதிகளவான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ள பின்னணியில் வருடாந்தம் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு – www.slbfe.lk

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...