6 15
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு

Share

இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு

நாடளாவிய ரீதியில் சற்று முன்னர் தீடிரென மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது மின்சாரத் தடை சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

திடீர் மின்சார தடையின் நிமித்தம் வைத்தியசாலைகள், தொழில் நிலையங்கள் மற்றும் அவசர சேவைகள் என்பன தடைபெற்று மக்கள் பலதரப்பட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

முன்னறிவிப்பின்றி இவ்வாறு மின்சார தடை விதிக்கப்பட்டமை குறித்து சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டிருந்தால் என்னவாகும் என்பது குறித்தும் மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...

images 2 7
செய்திகள்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள்: இந்தியத் துணைத் தூதர் சந்தித்து வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு. ஹர்விந்தர்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

மொரட்டுவ பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் விளக்கமறியலில்; சம்பவத்தை மறைத்த அதிபர் பிணையில் விடுதலை!

மொரட்டுவப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம்...