24 66038a88d3f5b
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியின் முக்கிய கூட்டம் தொடர்பில் தகவல்

Share

மொட்டு கட்சியின் முக்கிய கூட்டம் தொடர்பில் தகவல்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் உள்விவகாரங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...