24 660eccb925a3c
இலங்கைசெய்திகள்

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

Share

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனு இன்றைய தினம்(04) பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு மைத்திரிக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனுவில், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேன பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமையினால் கட்சிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, கட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதன் காரணமாகவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...

1706773265 AL exam paper marking l
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவில் ஆரம்பம்: பரீட்சை முடிவதற்கு முன்னரே திட்டமிடல் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை...