2 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்துடன் ஒப்பந்தமிட்ட எதிர்க்கட்சி! அச்சத்தில் ரணில் தரப்பு

Share

எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியில் உள்ள அனைவரும் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என்ற அச்சம் எழுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவரின் முதுகெலும்பற்ற தன்மையே அக்கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் கட்சியை மீண்டும் வலுப்படுத்த விரும்பினர். அதற்காக, எங்களிடமிருந்து பிரிந்த தரப்படன் நாங்கள் அனைவரும் உரையாடியுள்ளனர்.

மேலும் இந்த கட்சியை ஒரு பெரிய யானையின் அடையாளத்தின் கீழ் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது.

ஆனால் எப்போதும் இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் சிக்கிக் கொள்கிறது.

எதிர்க்கட்சித் தலைவரும் அங்குள்ள அனைவரும் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் வைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

இது எமது கட்சிக்கு பெரும் சவாலாக மாறும் என்னும் அஞ்சுகின்றேன்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...