இலங்கைசெய்திகள்

அரசாங்கத்துடன் ஒப்பந்தமிட்ட எதிர்க்கட்சி! அச்சத்தில் ரணில் தரப்பு

Share
2 4
Share

எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியில் உள்ள அனைவரும் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என்ற அச்சம் எழுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவரின் முதுகெலும்பற்ற தன்மையே அக்கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் கட்சியை மீண்டும் வலுப்படுத்த விரும்பினர். அதற்காக, எங்களிடமிருந்து பிரிந்த தரப்படன் நாங்கள் அனைவரும் உரையாடியுள்ளனர்.

மேலும் இந்த கட்சியை ஒரு பெரிய யானையின் அடையாளத்தின் கீழ் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது.

ஆனால் எப்போதும் இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் சிக்கிக் கொள்கிறது.

எதிர்க்கட்சித் தலைவரும் அங்குள்ள அனைவரும் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் வைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

இது எமது கட்சிக்கு பெரும் சவாலாக மாறும் என்னும் அஞ்சுகின்றேன்” என கூறியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...