19 11
இலங்கைசெய்திகள்

சஜித் தரப்பின் மேலுமொரு வேட்பாளர் பதவி விலகல்

Share

சஜித் தரப்பின் மேலுமொரு வேட்பாளர் பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கருணாரத்ன பரணவிதான பொதுத் தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகியுள்ளார்.

தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் போட்டி தவிர்ப்புக்கான காரணம் இதுவரை அவர் வெளியிடவில்லை.

முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், தேர்தல் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பொறுப்பாளர் பதவியில் இருந்து ஹிருனிக்கா பிரேமசந்திரவும் விலகியுள்ளார்.

இதற்கமைய பல அரசியல்வாதிகள் போட்டியை தவிர்த்தும், அரசியலில் இருந்து விலகியும் அல்லது தேசிய பட்டியலில் தமது பெயர்களை இடம்பெறச்செய்துள்ளமை குறிப்படத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...