விரைவில் வெளியிடப்படவுள்ள பிள்ளையானின் கொலைப் பட்டியல்

tamilni 282

விரைவில் வெளியிடப்படவுள்ள பிள்ளையானின் கொலைப் பட்டியல்

விரைவில் பிள்ளையானின் கொலைப் பட்டியல் வெளிவரும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சரான காலத்தில் இருந்து அவரது தொழில் காணி பிடிப்பது, ஆட்களைக் கடத்துவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அவர் செய்த கொலைகள் தொடர்பான விபரங்களை ஆதாரங்களுடன் கூடிய விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version