16 15
இலங்கைசெய்திகள்

பெண் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு நிலவும் வெற்றிடங்கள்!

Share

பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதனால், நாடளாவிய ரீதியில் பெண் குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான பயிற்சி பெற்ற குடும்பநல உத்தியோகத்தர்கள் உள்ளதாக சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப நல உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக தற்போது சேவையில் உள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள், பல சுகாதார பிரிவுகளில் பதில் கடமைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் குடும்பநல அதிகாரிகளின் சேவை பாரிய பங்கு வகிக்கின்றது. அது ஏனைய அதிகாரிகளின் கடமைகள் போல அல்ல.

ஆகையால் தற்போது நிலவும் குடும்பநல உத்தியோகத்திர்களின் பற்றாக்குறை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...