24 6661092857751
இலங்கைசெய்திகள்

நீரை சுத்திகரிப்பதில் ஏற்பட்டுள்ள நிலை

Share

நீரை சுத்திகரிப்பதில் ஏற்பட்டுள்ள நிலை

சீரற்ற காலநிலை காரணமாக மாசடைந்துள்ள நீரை சுத்திகரிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீரை சுத்திகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோரினுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுச் சுகாதார பரிசோதர்கள் ஒன்றியத்தின் பிரதானி உபுல் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

க்ளோரின் தட்டுப்பாடு நீரை சுத்திகரிக்கும் பணிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படக் கூடும் எனவும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரக்கறி மற்றும் பழ வகைகளை நன்றாக கழுவி பயன்படுத்துமாறும், கொதித்து ஆறிய நீரை பருகுமாறும் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...