24 6661092857751
இலங்கைசெய்திகள்

நீரை சுத்திகரிப்பதில் ஏற்பட்டுள்ள நிலை

Share

நீரை சுத்திகரிப்பதில் ஏற்பட்டுள்ள நிலை

சீரற்ற காலநிலை காரணமாக மாசடைந்துள்ள நீரை சுத்திகரிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீரை சுத்திகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோரினுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுச் சுகாதார பரிசோதர்கள் ஒன்றியத்தின் பிரதானி உபுல் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

க்ளோரின் தட்டுப்பாடு நீரை சுத்திகரிக்கும் பணிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படக் கூடும் எனவும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரக்கறி மற்றும் பழ வகைகளை நன்றாக கழுவி பயன்படுத்துமாறும், கொதித்து ஆறிய நீரை பருகுமாறும் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...