ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை

Share

ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை

15ஆவது நாளாக ரூபாயின் மதிப்பு சரிந்த நிலையில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வெளிநாடுகளுக்கு அதிக டொலர்களை அனுப்புவதற்கு அந்நிய செலாவணி சந்தை மீதான கட்டுப்பாடுகளை இலங்கை தளர்த்தியது.

ஜூன் 28 முதல் ஆறு மாதங்களுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வணிகத்தை அமைக்க அல்லது விரிவாக்க உள்ளூர் நிறுவனங்கள் 100,000 டொலர்கள் வரை மாற்ற அனுமதிக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாயன்று ஒரு டொலருக்கு எதிரான ரூபாய் 0.4 வீதமாக சரிந்து 330.37 ஆக பரிமாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் ரூபாயின் பெறுமதி 7 வீதத்தால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....