rtjy 12 scaled
இலங்கைசெய்திகள்

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி மீது குற்றசாட்டு

Share

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி மீது குற்றசாட்டு

மதுவரி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்துதல் அல்லது ரத்து செய்தல் தொடர்பாக பணம் கோரியதாக சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்திற்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்ய தயாராக இருப்போரிடம் இருந்து குறித்த அதிகாரி கையூட்டலை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...