7 8
இலங்கைசெய்திகள்

மகிந்த கோரினால் பாதுகாப்பு வழங்கத் தயார்! மகிந்த ஜயசிங்க

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தால் பாதுகாப்பு வழங்கத்தயார் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மகிந்த அதிகாரிகளுக்கு குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது மகிந்த ஜயசிங்க இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ச பெருந்தொகை மக்கள் பணத்தை நீண்ட காலமாக விரயமாக்கி உள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...