6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

Share

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போதைய உப்பு நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம். ஏனெனில் கடந்த 2024ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் கடந்த ஆண்டில் வெறுமனே 40 ஆயிரம் தொன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அதன் காரணமாகவே உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை ஒரு தொன் உப்பைக் கூட உற்பத்தி செய்து கொள்ள முடியவில்லை.

ஆனையிறவு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட அனைத்து உப்பளங்களும் சீரற்ற காலநிலை காரணமாக முடங்கிப் ​போயுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...

28 8
இலங்கைசெய்திகள்

ஹெரோயின் கடத்திய மூவருக்கு மரண தண்டனை

179 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது....