1 22
இலங்கைசெய்திகள்

உப்பு தட்டுப்பாட்டின் எதிரொலி

Share

நாட்டில் நிலவி வரும் உப்பு தட்டுப்பாடு பேக்கரி உற்பத்திகளை பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹோட்டல் கைத்தொழிற்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கும் உப்பு பற்றாக்குறை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உப்பு கொள்வனவு செய்வதற்காக நேரத்தை செலவிட நேரிட்டுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடிகளுக்கு பணியாளர்களை அனுப்பி நேரத்தை விரயம் செய்து உப்பு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாரியளவிலான பேக்கரி உற்பத்தியாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 200 கிலோ கிராம் எடையுடைய உப்பு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பேக்கரி மற்றம் ஹோட்டல்துறையைச் சார்ந்தவர்கள் உப்பை களஞ்சியப்படுத்துவதனால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு உப்பு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...