29 1
இலங்கைசெய்திகள்

சஜித்தின் தேர்தல் தொடர்பான நகர்வுகள்!

Share

சஜித்தின் தேர்தல் தொடர்பான நகர்வுகள்!

நாம் 15 ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்து, 16 ஆம் திகதி தலதாக மாளிகைக்கு செல்வதுடன் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களுக்கும் செல்லவுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சஜித் பிரேமதாச தேர்தலில் அமோக வெற்றியீட்டி இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

நாட்டில் ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது. நாம் டீல் அரசியலில் ஈடுபடுபவர்கள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் தொடர்பான முதலாவது மாநாடு குருணாகலில் இடம்பெறவுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...