24 663aed21eb706
இலங்கைசெய்திகள்

வீசா மோசடி தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டுள்ள சஜித்

Share

வீசா மோசடி தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டுள்ள சஜித்

விமான நிலையத்தில் வீசா பிரச்சினைக்கு எதிராகப் பேசிய இளைஞர் சந்தரு குமாரசிங்கவிடம் (Sandaru Kumarasinghe) வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆட்சேபனை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை விரைவில் முடித்துவைக்க அரசாங்கம் செயற்பட வேண்டும் என நேற்று (07.05.2024) நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சந்தரு குமாரசிங்க தனது கருத்தை மாத்திரமே வெளிப்படுத்தியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் கருத்துச் சுதந்திரத்திற்கு அவருக்கு உரிமை உண்டு.

எனினும், முன்னதாக வீசா மோசடியானது பிணைமுறி மோசடியை விட பெரிய மோசடியாக இருக்கக்கூடும் என்றும் சஜித் பிரேமதாச கூறிய கருத்து சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...