tamilni 370 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இரவில் ஜனாதிபதியை சந்திக்கும் சரத் பொன்சேகா

Share

இரவில் ஜனாதிபதியை சந்திக்கும் சரத் பொன்சேகா

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், சரத் பொன்சேகா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் வீட்டுக்கு இரவில் சென்று ஜனாதிபதியை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டயனா கமகேவின் கணவர், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர் எனவும் இவ்வாறு இரண்டு கட்சிகளுடன் தொடர்பு பேணுவது இழிவான செயல் என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்க வேண்டுமாயின் கட்சியில் இருக்க வேண்டும் அல்லது ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள வேண்டுமென எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...