8 56
இலங்கைசெய்திகள்

மந்திரவாதி ஞானக்காவுக்கு பல மில்லியன் நட்டஈடு – சிக்கலில் முன்னாள் அரசு

Share

மந்திரவாதி ஞானக்காவுக்கு பல மில்லியன் நட்டஈடு – சிக்கலில் முன்னாள் அரசு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானக்காவுக்கு 28 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு கோட்டா கோ ஹோம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது, அனுராதபுரத்தில் ஞானக்காவுக்கு சொந்தமான ஆலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது.

இதற்கு நட்டஈடாக 28 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதேவேளை, இந்த வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்காக கடந்த அரசாங்கம் மேலும் 1125 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...