8 56
இலங்கைசெய்திகள்

மந்திரவாதி ஞானக்காவுக்கு பல மில்லியன் நட்டஈடு – சிக்கலில் முன்னாள் அரசு

Share

மந்திரவாதி ஞானக்காவுக்கு பல மில்லியன் நட்டஈடு – சிக்கலில் முன்னாள் அரசு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானக்காவுக்கு 28 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு கோட்டா கோ ஹோம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது, அனுராதபுரத்தில் ஞானக்காவுக்கு சொந்தமான ஆலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது.

இதற்கு நட்டஈடாக 28 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதேவேளை, இந்த வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்காக கடந்த அரசாங்கம் மேலும் 1125 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...