இலங்கைசெய்திகள்

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்

Share
tamilni 273 scaled
Share

கொழும்பில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அட்டகாசம்

கொழும்பு, பொரளை லேக் டிரைவ் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர சீன வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத மூவரால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு Su Zu Qing என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

தொழிலதிபரின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் வர்த்தகர், அவரது மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமையல்காரர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

துப்பாக்கியைக் காட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் கை, கால்களையும் கட்டிவிட்டு திருடியுள்ளனர்.

இதன்போது டொலர் உட்பட பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் 11 கையடக்க தொலைபேசிகள், 07 மடிக்கணினிகள், கைக்கடிகாரம், உள்ளூர் நாணயம், 05 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிசிடிவி அமைப்பின் டிவிஆர் பகுதி உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...