tamilni 351 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள்

Share

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள்

யாழ். மாவட்டத்தில் நாளாந்தம் 200 பேர் போக்குவரத்து பொலிஸாரிடம் பிடிபடுவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு பேருக்கு நாளாந்தம் போக்குவரத்து பொலிஸார் தண்டப் பற்றுச்சீற்று வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாது செல்வோர், மதுபோதையில் வாகனம் செலுத்துவோர், வீதி நடைமுறைகளை பின்பற்றாமை.

மற்றும் சாரதி அனுமதிபத்திரம் இல்லாது பயணித்தமை, வருமான வரி மற்றும் ஏனைய வாகன சான்றிதழ்களை வைத்திருக்காமை போன்ற குற்றச்சாட்டுகளால் நாளாந்தம் தண்ட பற்றுச்சீட்டு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தண்டப்பற்றுச்சீட்டு வழங்கப்படுபவர்களில் 10 வீதமானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....