செய்திகள்இலங்கை

அதிகரிக்கும் நாடாளுமன்ற கொத்தணி – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

download 2020 08 10T125805.837 1597044679
Share

நாடாளுமன்றத்தில் மூன்று பிரிவுகளின் பிரதானிகள் உட்பட 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் 112 ஊழியர்களுக்குக்கு நேற்று 14 ஆம் திகதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 28 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி சில வாரங்களுக்குள் கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 49 ஆக அதிகரித்துள்ளது.

#SrilankaNEws

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...