tamilni 88 scaled
இலங்கைசெய்திகள்

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கையர்கள் மீட்பு

Share

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கையர்கள் மீட்பு

மியான்மரில் இணைய மோசடி முகாமில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பிரியந்த பண்டார குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பதினைந்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மியன்மார்-தாய்லாந்து எல்லையில் இணையத்தள மோசடிகளுக்கான நிலையங்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த நபர்களை மீட்டெடுப்பது தொடர்பில் இலங்கையில் உள்ள பலரும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....