18 24
இலங்கைசெய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறையுங்கள்! ராஜித சேனாரத்ன

Share

அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறையுங்கள்! ராஜித சேனாரத்ன

மகிந்த ராஜபக்சவின் புலம்பலை நிறுத்துவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க வழிபார்க்குமாறு ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) புலம்பலை நிறுத்தப் போவதாக கூறிக் கொண்டு திரிகின்றார்.

இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். எனவே முதலில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க வழிபாருங்கள்.

அதன் பின்னர் மகிந்த ராஜபக்சவின் புலம்பலைக் குறைப்பது பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்றும் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...