இலங்கைசெய்திகள்

2025 இல் வந்து குவியப் போகும் சுற்றுலா பயணிகள் : நிர்ணயிக்கப்பட்ட இலக்கு

Share
8 10
Share

2025 இல் வந்து குவியப் போகும் சுற்றுலா பயணிகள் : நிர்ணயிக்கப்பட்ட இலக்கு

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அடுத்த வருடத்தில் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா வலயங்கள் தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய சுற்றுலா வலயங்களை அறிமுகம் செய்தல், சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் போன்ற பல திட்டங்கள் இதில் அடங்கும்.

இதேவேளை, அடுத்த வருடத்தில் 40 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க எதிர்பார்க்கப்படுவதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது கடினமான சூழ்நிலையாக இருக்காது என்றும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...