19 6
இலங்கைசெய்திகள்

ரணில், சஜித் மற்றும் அனுர மூவரும் ஒரே கொள்கையுடையவர்கள்

Share

ரணில், சஜித் மற்றும் அனுர மூவரும் ஒரே கொள்கையுடையவர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஒரே கொள்கைகளை பின்பற்றி வருவதாக நாடாளுமன்ற உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மூன்று கட்சியின் வேட்பாளர்களும் தனித் தனியாக தேர்தலில் போட்டியிடுவது வளங்களை விரயமாக்கும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மூன்று கட்சிகளின் பெயர்களை ஒன்றிணைத்து ஐக்கிய சமாதான முன்னணி என பெயர் சூட்டி ஒரு வேட்பாளரை நியமிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கட்சிகளினதும் கொள்கை ஒரே விதமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மூவரும் ஒரே கரட் கிழங்கை மூன்று விதமாக சமைத்து பரிமாற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...