24 660b76efa02ce
இலங்கைசெய்திகள்

உலக நாடுகள் இலங்கையிடம் பாடம் கற்றுக்கொள்கின்றன

Share

உலக நாடுகள் இலங்கையிடம் பாடம் கற்றுக்கொள்கின்றன

உலக நாடுகள் இலங்கையிடம் பாடம் கற்றுக் கொள்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது மரணப் படுக்கையிலிருந்த நாட்டை மீட்டு எடுத்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்குரோத்து அடைந்த நாடு 18 மாதங்களில் எவ்வாறு மீண்டது என்பது குறித்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் எம்மவர் திறமைகளுக்கு நாம் மதிப்பளிப்பதில்லை என்றும் கிரேக்கம், லெபனான் மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகள் தொடர்ந்தும் வங்குரோத்து நிலையில் மூழ்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...