17 7
இலங்கைசெய்திகள்

புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

Share

புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)விரைவில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் விசேட விரிவுரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதியில் உயர்தர தொழில்முறை நண்பர்களுடன் நடத்திய சந்திப்பின் போது புதிய நாடாளுமன்றத்தில் புதியவர்களின் நடத்தை குறித்து கேலிக்கூத்தான கருத்துக்கள் வெளிவந்த போதே விக்ரமசிங்க இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்

அக்கருத்துக்களை செவிமடுத்த ரணில், “நாடாளுமன்ற விவகாரம் குறித்து விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்” என தெரிவித்ததுடன் எதனையும் கேலி செய்யவில்லை என்றும், அதற்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை (Karu Jayasuriya)அழைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறிவைத்து தனது விரிவுரையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...