17 7
இலங்கைசெய்திகள்

புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

Share

புதிய எம்.பிக்களுக்கு ரணில் ஆற்றப்போகும் விரிவுரை

தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)விரைவில் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் விசேட விரிவுரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதியில் உயர்தர தொழில்முறை நண்பர்களுடன் நடத்திய சந்திப்பின் போது புதிய நாடாளுமன்றத்தில் புதியவர்களின் நடத்தை குறித்து கேலிக்கூத்தான கருத்துக்கள் வெளிவந்த போதே விக்ரமசிங்க இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்

அக்கருத்துக்களை செவிமடுத்த ரணில், “நாடாளுமன்ற விவகாரம் குறித்து விரைவில் விரிவுரை வழங்க யோசிக்கிறேன்” என தெரிவித்ததுடன் எதனையும் கேலி செய்யவில்லை என்றும், அதற்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை (Karu Jayasuriya)அழைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறிவைத்து தனது விரிவுரையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...