24 10
இலங்கைசெய்திகள்

வங்கிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள பெருந்தொகை டொலர்

Share

வங்கிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள பெருந்தொகை டொலர்

இந்த ஆண்டு மொத்தமாக மத்திய வங்கி, வங்கிகளிடம் இருந்து கொள்வனவு செய்த டொலர்களின் பெறுமதி 1.87 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் வங்கிகளிடம் இருந்து 121 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.

சந்தையின் டொலர் திரவத்தன்மையை பேணுவதற்காக கடந்த ஜுன் மாதம் மத்திய வங்கி டொலர்களை விற்பனை செய்ய நேர்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக இலங்கை மத்திய வங்கி வெளிநாடுகளில் அந்தத் தொகையை முதலீடு செய்ய முடிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...