சிறைச்சாலையிலி்ருந்து கைதி தப்பி ஓட்டம்
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலையிலி்ருந்து கைதி தப்பி ஓட்டம்

Share

சிறைச்சாலையிலி்ருந்து கைதி தப்பி ஓட்டம்

பல்லேகலையில் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா, இஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லேகலை – குண்டசாலை திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்தே இவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் அவர் சிறையில் இருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எனவும் கம்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும் இவர் கொள்ளையடித்துள்ளதாகவும் பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...