24 6603ba25ae79f
இலங்கைசெய்திகள்

சட்டப்பூர்வ கருக்கலைப்பினை எதிர்க்கும் மதத் தலைவர்கள்

Share

சட்டப்பூர்வ கருக்கலைப்பினை எதிர்க்கும் மதத் தலைவர்கள்

இலங்கையில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கைகள் மதத் தலைவர்களால் தடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 2015ஆம் ஆண்டு தான் நீதியமைச்சராக இருந்த போது மருத்துவ மற்றும் சட்ட வல்லுநர்கள் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு குறிப்பாக தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வழக்குகளில் பரிந்துரை செய்தேன்.

இதனையடுத்து, இது தொடர்பில் யோசனை முன்மொழியப்பட்டு ஆலோசனைகளும் நடந்தன.

எனினும், கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்படுவதை மதத் தலைவர்கள் எதிர்த்தனர்.

ஆனால், தற்போது இந்த யோசனையானது, அவசர யோசனையாக அறிமுகப்படுத்தப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
11 8
இலங்கைசெய்திகள்

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய...

10 8
இலங்கைசெய்திகள்

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை...

8 8
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்து ஆலயத்தின் செயற்பாடு

தமிழர் பகுதியான மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த...

9 7
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரசாங்க அதிகாரிகள்! சிலர் தப்பியோட்டம்

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச...