1 6
இலங்கைசெய்திகள்

சிக்கப்போகும் அடுத்த ஊழல்வாதிகள்: அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

சிக்கப்போகும் அடுத்த ஊழல்வாதிகள்: அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கோரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அவர்கள் பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த காலத்தை தேசிய மக்கள் சக்தி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அத்தோடு, அரச அதிகாரிகளுக்கு ஒன்றை தெரிவிக்கிறேன், அரிசியல்வாதிகளாக நாங்கள் பணியை ஆரம்பித்து விட்டோம்.

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், மக்களும் எவருக்கும் கப்பம், இலஞ்சம் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு யாரேனும் இலஞ்சம் கேட்டால், எங்களிடம் கூறுங்கள், கேட்ட நபரை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். நாங்கம் இப்படி தான் நாட்டை முன்னுற்றுவோம் என்றார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...