1 6
இலங்கைசெய்திகள்

சிக்கப்போகும் அடுத்த ஊழல்வாதிகள்: அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

சிக்கப்போகும் அடுத்த ஊழல்வாதிகள்: அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கோரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அவர்கள் பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த காலத்தை தேசிய மக்கள் சக்தி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அத்தோடு, அரச அதிகாரிகளுக்கு ஒன்றை தெரிவிக்கிறேன், அரிசியல்வாதிகளாக நாங்கள் பணியை ஆரம்பித்து விட்டோம்.

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், மக்களும் எவருக்கும் கப்பம், இலஞ்சம் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு யாரேனும் இலஞ்சம் கேட்டால், எங்களிடம் கூறுங்கள், கேட்ட நபரை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். நாங்கம் இப்படி தான் நாட்டை முன்னுற்றுவோம் என்றார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...