4 16
இலங்கைசெய்திகள்

காலியில் ஆட்சியை நிலைநாட்ட ஆரம்பமாகியுள்ள அதிகாரப் போராட்டம்

Share

காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்க்கும் வகையில், பிரதான அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 17 ஆசனங்களை வென்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் 19 ஆசனங்களை வென்றதன் காரணமாக மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் அதிகாரப் போராட்டம் உருவாகியுள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில், காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவிப் பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...