4 16
இலங்கைசெய்திகள்

காலியில் ஆட்சியை நிலைநாட்ட ஆரம்பமாகியுள்ள அதிகாரப் போராட்டம்

Share

காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக, ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்க்கும் வகையில், பிரதான அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 17 ஆசனங்களை வென்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் 19 ஆசனங்களை வென்றதன் காரணமாக மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் அதிகாரப் போராட்டம் உருவாகியுள்ளது.

இவ்வாறான ஒரு பின்னணியில், காலி மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவிப் பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...