tamilni 91 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வு

Share

இலங்கையில் கடும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் வரிச்சுமை காரணமாக கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.

தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 25 இலட்சமாக காணப்பட்டது.

இது மொத்த சனத்தொகையில் 11.9 சதவீதம் என்பதுடன் தற்பொழுது இந்த எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சமுர்த்தி, அஸ்வெசும போன்ற நலன்புரித் திட்டங்களை வழங்க வேண்டியவர்களின் எண்ணிக்கை 25 வீதமாக உயர்வடைந்துள்ளது.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட சுமார் 80 பண்டங்களுக்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படுவதனால் வறிய மக்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது.

மெய்யான வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக்கூடும் என தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூன்றாண்டு காலப்பகுதியில் நாட்டின் வறிய மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
image 870x 690020e21361a
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் அதிர வைக்கும் புள்ளிவிபரங்கள்: 2025-இல் மட்டும் 7000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

யாழ். மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதற்கு...

26 69698bd01b247
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்கத்தில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு: மோட்டார் சைக்கிள், சூட்கேஸை கைவிட்டு இளைஞர்கள் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி திக்கம் பகுதியில் பயணப் பொதி (Suitcase) ஒன்றில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்ற...

26 6969e0e14fd3c 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா கிரகரி வாவி அருகே கோர விபத்து: சுற்றுலாப் பயணிகளின் வேன்கள் கடும் சேதம்!

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில், கிரகரி வாவிக்கு (Gregory Lake) அருகாமையில் வெளிநாட்டு சுற்றுலாப்...

1768544936 MediaFile 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டுபாயில் பிடிபட்ட பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளிகள் இலங்கை அழைத்து வரப்பட்டனர்: மோசடிப் பெண் ஒருவரும் கைது!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட, இலங்கையின் பாதாள உலகக்...