இலங்கைசெய்திகள்

கிழங்கு விலையில் அதிகரிப்பு

18 20
Share

கிழங்கு விலையில் அதிகரிப்பு

உருளைக்கிழங்கு விலை அதிகரித்து வருவதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மரவள்ளி கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு போன்றவற்றின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் விலை ஒரு கிலோவிற்கு தற்போது 200 முதல் 250 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும், சில கிழங்கு வகைகளின் விலை 300 ரூபாயை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உருளைக்கிழங்கு தட்டுப்பாடு மற்றும் அதிக தேவை காரணமாகவே உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...